வெளிநாடுகளில் பணியாற்றும் 142 இலங்கையர்கள் கோவிட் தொற்றினால் பலி!

வெளிநாடுகளில் தொழில்புரியும் 142 இலங்கையர்கள் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 16 நாடுகளில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்கள் 4800 பேர்வரை கோவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 4600பேர் பூரண குணமடைந்துள்ளனர். இவர்களில் இதுவரை 142 பேர் மரணித்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்தவர்களாகும். இதனால் கோவிட் தொற்றுக்குள்ளாகி … Continue reading வெளிநாடுகளில் பணியாற்றும் 142 இலங்கையர்கள் கோவிட் தொற்றினால் பலி!